சீஸ் புலவு


தேவையானவை:

பாசுமதி அரிசி – 2 கப்,

பெரிய வெங்காயம் – 2,

பச்சை மிளகாய் – 4,

இஞ்சி – ஒரு துண்டு,

பூண்டு – 8 பல்,

உப்பு – தேவையான அளவு, Continue reading

நெய் புலவு


தேவையானவை:

பாசுமதி அரிசி – 2 கப்,

பெரிய வெங்காயம் – 3,

பச்சை மிளகாய் – 4,

உப்பு – தேவையான அளவு,

புதினா, மல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி. Continue reading

கொத்துமல்லி புலவு


 

தேவையானவை:

பாசுமதி அரிசி – 2 கப்,

பெரிய வெங்காயம் – 2,

எலுமிச்சம்பழச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்,

தயிர் – அரை கப்,

உப்பு – தேவையான அளவு,

தேங்காய்ப்பால் – அரை கப், Continue reading

காளான் புலவு


தேவையானவை:

பாசுமதி அரிசி – 2 கப்,

பட்டன் காளான் – 12,

பெரிய வெங்காயம் – 2,

மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன்,

மிளகுதூள் – கால் டீஸ்பூன், Continue reading

ஃப்ரூட் அண்ட் நட் புலவு


தேவையானவை:

பாசுமதி அரிசி – 2 கப்,

முந்திரி – 6,

பாதாம் – 6,

அன்னாசிப்பழம் – ஒரு துண்டு,

ஆப்பிள் (விருப்பப்பட்டால்) – ஒரு துண்டு,

சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,

குங்குமப்பூ – சிட்டிகை, Continue reading

கோஸ் புலவு


தேவையானவை:

பாசுமதி அரிசி – 2 கப்,

பொடியாக நறுக்கிய கோஸ் – ஒரு கப்,

பெரிய வெங்காயம் – 2,

தக்காளி – 3,

பச்சை மிளகாய் – 3,

தேங்காய்ப்பால் – ஒரு கப்.

அரைக்க:

இஞ்சி – ஒரு துண்டு,

பூண்டு – 5 பல்,

தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்.

தாளிக்க:

பட்டை – 2 துண்டு,

லவங்கம் – 2,

ஏலக்காய் – 2,

நெய் – 2 டேபிள்ஸ்பூன்,

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பாசுமதி அரிசியை கழுவி ஊற வையுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறி வைத்துக்கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்தெடுங்கள்.

குக்கரில் நெய், எண்ணெயைக் காய வைத்து வெங்காயம், மிளகாய் சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு, கோஸ், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். கடைசியில் தேங்காய்ப்பால், இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து மூடி, ஒரு விசில் வந்ததும் தீயை குறைத்து ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள்.